இணையப் பிரியர்களே ..
இணையம், இதயங்களை இணைப்பதர்கேயன்றி ,
அவற்றை பிரிப்பதர்கன்று ..
எனவே இணையத்தை அணைத்துவிட்டு
உங்களுக்காக ஏங்கும்
இதயங்களை அணைத்துக் கொள்ளுங்கள் ...
வாழ்வை மனிதர்களோடும் , பகிர்ந்து கொள்ளுங்கள்.
இணையத்தில் மூழ்கி , தனித் தீவுகளாக மாறுவதை , தவிர்ப்போம் .
மனிதம் வளர்ப்போம் ..