தைத் திங்கள் நன்னாளில்,
உழவுக்கும், உழவர்க்கும்
எனது முதல் வணக்கம்
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டிய விவசாயிகள் ..
விவசாயிகளை கொண்டாடவேண்டிய தமிழர்கள் அனைவருக்கும் ,
உழவினையும் உழவரையும் கைவிட்டு ,
இன்று கார்பரேட் கம்பனிகளின் அடிமைகளாக / கைக் கூலிகளாக
வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்களின் சார்பாக
எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.