இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Sunday, February 13, 2011
"பூபாளம்" பிரகதீஸ்வரன் - நன்றி ஆனந்த விகடன்
முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும் , சாராயக்கடை
சந்து பொந்துகளில் இருக்கும் .
இப்போது சாராயக்கடை , மெயின் ரோட்டிலும் ...
பள்ளிகூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன .
அந்தப் பள்ளிகூடத்தை நடத்துவதும் அதே சாராயக்கடை முதலாளி தான்.
பள்ளியில் படித்து விட்டு வேலைக்கு போனால் .
சாராயக் கடையில் தான் வேலை கொடுக்கிறார்கள்.
ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை.
தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருசத்துக்கு 1 லட்சம் (1.76 லட்சம் அல்ல ?! )
லிட்டர் சாராயம் விற்கும்.
இதைத் தயாரிக்க குறைந்தது 14 டி.எம் .சி தண்ணீராவது வேண்டும் .
இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால்,
ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே .
( அது சரி ராமநாதபுரம் என்ன , கோபாலபுரம் பக்கத்திலா இருக்கிறது ? )
ஆனா நம்ம ஆளுங்க , அவ்வளவு சாராயத்தையும் குடிச்சுட்டு ,
ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்துடறாங்க.
அந்த ஒன்னுக்கு அடிக்க கூட மூணு ரூபா கேட்கறான் ?
(கலைஞரின் பொன்னாட்சியில் அரிசி கூட ஒரு ரூபா தான் , ஆனா ஒன்னுக்கு அடிக்க
மூணு ரூபா ..... என்ன கொடும சார் இது ?! :)
யாருப்பா அது , கழகத்தின் தேர்தல் அறிக்கையில ( அதாவது இலவசங்கள் list ல இதையும் சேர்த்துடுங்க ---- உ.பி க்கள் கவனிக்க
)
-- "பூபாளம்" பிரகதீஸ்வரன்
நாடகக் கலைஞர் .
நன்றி ஆனந்த விகடன்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
நவம்பர் 29, 2014 தி ருவண்ணாமலை - சிவ தலங்களில் முக்கியமான ஊர் . மலையே சிவலிங்கமாக வணங்கப்படும் ஆன்மீக பூமி இது .திருவண்ணாமலை பற்றி...
-
ஆ ங்கில நாவல்களுடனான என்னுடைய அறிமுகம் பள்ளியிளிருந்தே ஆரம்பித்துவிட்டது. என்னதான் ஆங்கிலம் எனக்கு திண்டாட்டம் என்றாலும் ,ஆங்கிலம் இரண்டா...
-
வே ளாங்கண்ணி , மேரி மாதாவின் திருத்தலம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். ஒவ்வொரு வருடமும் ,ஆகஸ்ட் அல்லது செ...
-
உலகின் மிகப் பரந்த தபால் சேவை: உலகிலேயே மிகப் பரந்த சேவையளிக்கும் தபால் துறை , இந்தியாவின் அஞ்சல் துறையாகும் . இத்தகைய பெருமை மிகு...
-
நண்பரின் திருமணத்திற்காக காங்கேயம் சென்றுருந்தேன். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறிய ஊர் காங்கேயம். சின்ன ஊராக இருந்தாலும் ஓரள...
-
ப யணங்கள் எப்போதுமே இனிமையானது!!! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகான எனது இப் பதிவு , பயணத்தைப் பற்றியதாயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்...
-
எழுத்தின் வீரியத்தை விவரிக்க , கீழ்க்கண்ட சொல்லாடல் ஒரு உதாரணம் ... "கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது" என் சிறு வயதில்...
-
கடந்த 3 மாதங்களாக தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த , 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு வழியாக முடிந்து , இன்று முடிவுகளும் வெளியாகி...